சனி, 11 அக்டோபர், 2008

ஞாபகம் வருதே...

எப்போதும் மழை நனையும் போதும்
கடல் பார்க்கும் போதும்
நிலவு ரசிக்கும் போதும்
குழந்தை சிரிக்கும் போதும்
கவிதை வாசிக்கும் போதும்
உன் முகம்தானடி
என் கண் முன்னே வந்து செல்கிறது !
அப்போது வரும் புன்னகையைக்கண்டு
ஏன் என்று கேட்கும் என் மனைவிக்கு
என்ன பதில் சொல்ல?

கருத்துகள் இல்லை: