சனி, 11 அக்டோபர், 2008

பச்சோந்தி

மற்றவர் உதவி கேட்கும்போது செவிடன்
அநீதி நடக்கும் இடத்தில் குருடன்
அவலங்களைத் தட்டிக்கேட்கும் போது ஊமை
அநியாயக்காரர்களை துரத்தும் போது முடவன்
எத்தனை வேடங்கள் போட்டாலும்
சமூகத்தின் முன் வளர்ந்து நிற்கும் ஒரு மனிதன் !
பச்சோந்தி என்பது விலங்கினங்களிடம் மட்டும்தானோ?

கருத்துகள் இல்லை: