செவ்வாய், 3 மார்ச், 2009

பிரியா விடை...

நீ இருந்த பொழுதெல்லாம்
நில்லாமல் சென்ற என் மனது
இப்போது நீ இருந்த இடங்களில் எல்லாம்
நின்றே செல்கின்றது
நீ எனக்கு எட்டா தூரம்
மூளை நினைத்தாலும் இதயம் மறுக்கின்றது
அனைத்தும் உணர்ந்துகொண்டு
வெறுமையாய் ஒரு புன்னகை பூக்கையிலே
எக்காளமிட்டு சிரிக்கின்றது நீ அமர்ந்திருந்த இருக்கை!

கருத்துகள் இல்லை: