வியாழன், 11 செப்டம்பர், 2008

ஜன்னல்

என்னவளே !
ஜன்னல் வழியே எட்டிப்பார்க்காதே மழையை !
உன்னைத் தீண்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தில்
கண்ணீராய் வழிகிறது மழைத்துளி
ஜன்னலில் !

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

nice imagination