வியாழன், 18 செப்டம்பர், 2008

இனியவளே!

என்னடி என் இனியவளே!
கனவு காண கற்றுக் கொடுத்த நீ
என் உறக்கத்தைக் களவாடிச் சென்றுவிட்டாயே !
இது நியாயமா?

கருத்துகள் இல்லை: