வெள்ளி, 24 அக்டோபர், 2008

நீ!

நீ எனக்கு
எழுதப்படாத கவிதை !
நனையாத மழை !
பேசாத வார்த்தை !
ரசிக்காத ஓவியம் !
வீசாத தென்றல் !
காணாத கனவு !
பரிமாறாத‌ முத்தம் !
நடக்காத‌ பாதை !
எடுக்காத புதையல் !
சிதறாத புன்னகை !
வாழாத ஒரு வாழ்க்கை !

10 கருத்துகள்:

Ravishna சொன்னது…

It is nice Dear. Good Going. Please carry on.

--Ravishna

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

அழகு... மிக ரசித்தேன்... :)))

பட்டிக்காட்டான் சொன்னது…

Thank u Ravishna

பட்டிக்காட்டான் சொன்னது…

மிக்க நன்றி நவீன் ப்ரகாஷ்.

புதியவன் சொன்னது…

அருமையான கவிதை
வார்த்தையில் வளம் தெரிகிறது...
தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

தயவு செய்து Commentல் Word Verification எடுத்து விடுங்களேன் Comment போடுவதற்கு எளிதாக
இருக்கும்...நன்றி...

தேவன் மாயம் சொன்னது…

நல்ல கவிதை வரிகள்!!!

தேவா....

நட்புடன் ஜமால் சொன்னது…

கடைசி வரி அருமை ...

Thamira சொன்னது…

நனைக்காத மழை !
ரசிக்கப்படாத ஓவியம் !

-இப்படி வந்தால்தான் பிற வரிகளுடன் பொருந்தும்.

padhu sriram சொன்னது…

எழுத்துக்கழை பொரித்த உன் கவிதைக்குள்

கொஞ்ஜம் மனதையும் .....

padhu sriram சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.