நான் பார்க்கின்ற பார்வையில் என்னென்னவெல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ, அதையெல்லாம் எழுதுகின்றேன்.
சனி, 2 ஆகஸ்ட், 2008
குடை - பிணம்
அன்று ஓர் மழை நாளில், உனக்காக நானும் எனக்காக நீயும் ஒரே குடையின் கீழ் நனைந்து கொண்டே சென்றோம் . . . இன்று, மழையில் நனையும் எனக்கு குடை நீட்டுகிறாய் உன் கணவனுடன்! ஆயிரம் குடை தந்தென்ன கண்மணி பிணம் எப்படிப் போனாலென்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக