சனி, 2 ஆகஸ்ட், 2008

குடை - பிணம்

அன்று ஓர் மழை நாளில்,
உனக்காக நானும் எனக்காக நீயும்
ஒரே குடையின் கீழ்
நனைந்து கொண்டே சென்றோம் . . .
இன்று,
மழையில் நனையும் எனக்கு
குடை நீட்டுகிறாய் உன் கணவனுடன்!
ஆயிரம் குடை தந்தென்ன கண்மணி
பிணம் எப்படிப் போனாலென்ன?

கருத்துகள் இல்லை: