சனி, 2 ஆகஸ்ட், 2008

வலி

என் கண்மணியே,
"உன்னை பிடிக்கவில்லை" என்ற உன் சொல்
என் இதயத்தைக் கீறியது உண்மை தான் !
ஆனால்,
உன் நினைவுகளை என் இதயம் சுமப்பதால்
காயம் வடுவகியது . . .
ஆனாலும் பெண்ணே !
தழும்புகளுக்குத்தான் தெரியும்
காயத்தின் வலி !

கருத்துகள் இல்லை: