நான் பார்க்கின்ற பார்வையில் என்னென்னவெல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ, அதையெல்லாம் எழுதுகின்றேன்.
சனி, 2 ஆகஸ்ட், 2008
வலி
என் கண்மணியே, "உன்னை பிடிக்கவில்லை" என்ற உன் சொல் என் இதயத்தைக் கீறியது உண்மை தான் ! ஆனால், உன் நினைவுகளை என் இதயம் சுமப்பதால் காயம் வடுவகியது . . . ஆனாலும் பெண்ணே ! தழும்புகளுக்குத்தான் தெரியும் காயத்தின் வலி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக