சனி, 2 ஆகஸ்ட், 2008

கண்ணீர்

நீ என்னைப் பிரிந்தாலும்
நான் அழுவதில்லை . . .
என் கண்களில் உள்ள உன் பிம்பத்தை
கண்ணீர் காயப்படுத்திவிட்டால்
என்ன செய்ய?

கருத்துகள் இல்லை: