சனி, 2 ஆகஸ்ட், 2008

அறியாமை

நட்டு வைத்த ரோஜா செடிக்குக் கூட
உயிர் மண் தேடிய நீ,

உன்னை மட்டுமே மனதில் நட்டு வைத்த என்னை
"வேண்டாம்" என
விலகிச்செல்கிறாயே !
நீதான் என் உயிர் என்பதை அறியாமல் . . .

கருத்துகள் இல்லை: