சனி, 2 ஆகஸ்ட், 2008

எத்தனை முறை பேச முயன்ற போதும்
என்னைத் தவிர்த்து விட்ட நீ,

நீயாக வந்து என்னிடம் -
"உன்னிடம் பேசுவதை விட
அவனுடன் பேசும்போது தான்
சந்தோஷமா இருக்கு" என்றாயே . . .

அப்போதே இறந்து விட்டேனடி நான்

இப்போது வந்து
"எப்படி இருக்கிறாய்" என்று கேட்காதே !

கருத்துகள் இல்லை: