வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

நீ !

என்னவள் என்னிடம் கேட்டே விட்டாள், என்னடா எதை எதையோ கவிதையாக எழுதுகிறாய், என்னைப்பற்றி எழுத மாட்டாயா என்று, என்ன சொல்ல முடியும் அவளிடம், அதனால் எழுதப்பட்டது இது!

உன்னை வர்ணித்து கவிதை எழுதவில்லை
என்று குறை பட்டுக்கொள்ளாதே
என் கண்மனியே !
வர்ணித்தலுக்கும் வார்த்தைகளுக்கும்
கட்டுப்படாதது உன் அழகென்பதால்
வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன் !
ஆதலால் உன்னைக் காணும் போது
நான் கொள்ளும் மவுன மொழியே
உனக்கான கவிதை !

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

super...the grate...